860
கிருஷ்ணகிரியில் நடந்த தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத்தில், அமைச்சர் முன்னிலையில் பேசிய முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் , திமுகவினர் லீகலாகவே நடக்க வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள் எனவும் இல்லீ...

347
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அ.ம.மு.க நிர்வாகி பரிமளம், அவரது உறவினர் நாராயணன் ஆகியோரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி போலீசார் கைது செய்தபோது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். க...

1899
ஐதராபாத்தில் வீட்டுக்காவலில் சிறை வைக்க முயன்ற போலீசாருடன் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வினாத்தாள் க...

1679
அரசு பணியில் சேருவதற்கு முன்பே இரண்டு குழந்தைகள் பெற்ற ஆசிரியைக்கு, மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவி...

2949
அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசாணை திரும்ப பெறப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி ...

2562
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலியாகவுள்ள 5 அரசு பணியிடங்களை நிரப்ப, குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேடி உதயம் ஆகியோர் பிடிஓ-விடம் ப...

3069
அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி முடித்து வரும் வீரர்களில் 75 சதவீதம் பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார். விரும்புபவர்கள் குரூப் சி...



BIG STORY